Wednesday, April 27, 2011

therthal padippinai



இலவசங்களை  பார்த்து மக்கள் மயங்குவதில்லை. இலவசங்கள் இல்லாத வங்கத்து தேர்தல் % விட இங்கு அதிகம். சென்ற தேர்தலில் கருணா ஜெயித்தது இலவசங்களால் இல்லை.
ஜெயித்தது negative வோட்டல்தான்
2. பணம்தான் வெற்றியை நிர்ணயிக்கிருது என்பதும் மாயைதான். இந்த தேர்தலில் முழுமையாக இல்லாவிட்டாலும்
பெருமளவு  கட்டுபடுதபட்டுது . இருந்தும்  வாக்குபதிவு புது உச்சைத்தை தொட்டு உள்ளது  சாரை சாரையாக மக்கள்
வோட்டு போட்டது பணம்தான் எல்லாம் என்பதை தகர்த்துள்ளது
3 கூட்டணி தர்மம் என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்தான் அமலுக்கு வரும். தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போகும். தொடர்ச்சியாக ஜால்ரா
அடிசுகிட்டு கிளைகழகம் போல் செயல்பட்ட வைகோவை பாருங்கள்....
தேர்தல் விதிமுறைககுபின்  கூட்டணிக்கு வந்த pmk வைபாருங்கள் .
4 வடிவேலுக்கு வந்த கூட்டத்தை பார்த்து தப்பு கணக்கு போடக்கூடாது. 80 களில் சோ என்ற தனிமனிதனுக்கு வராத  கூட்டமா.ஆனால் தேர்தலில்
கிடைத்தது ஆப்புதான்
5 போலீஸ் வண்டிகளிலே பணம் கடத்துபடுவதாக election commission கோர்டிலேயே தெரிவிதபின்னரும் , இருவரும் அதை மேல்கொண்டு
கண்டுக்காமல் விட்டது தவறான முன்னுதாரணம் .அரசியலில் இதல்லாம் சகஜம் என்று இருக்க கூடாது.

1 comment:

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...!

    ReplyDelete